உத்தரவை மீறி அடாவடியாக நுழைந்த ஆளுநருக்கு நீதிமன்று அழைப்பாணை
‘குதிரையின் வேலையை எருதோ கழுதையோ செய்ய முடியாது’ என ஆளுநருக்கு எதிராக நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி ஆஜராகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா இன்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில் … Continue reading உத்தரவை மீறி அடாவடியாக நுழைந்த ஆளுநருக்கு நீதிமன்று அழைப்பாணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed